பூ மீது பூ மழை..
ஆடிக் காத்து இன்று தான் அர்த்தத்தோடு வீசியிருக்கிறது..!!
Horoscope
Aug 7, 2009
பூ மழை
Posted by SURYAN at 8:29 PM 0 comments
Labels: flowers, kavidhaigal, mazhai, tamil kavithaigal
Jul 28, 2009
என் வீட்டு மலர்கள்

என் வீட்டு மலர்களுக்குத்தான் அவள் மேல் எத்தனை காதல்..
நான் என்றோ சொன்ன வார்த்தையைக்கேட்டு
அவள் கூந்தலோடு வாழ்ந்துவிட்டு தான் சாவேன் என்று இன்றளவும் வாடாமல் காத்திருக்கிறது..!!
Posted by SURYAN at 4:23 PM 0 comments
Labels: flowers, kavidhaigal, life, love, poems
Jul 26, 2009
உன் வெட்கம் ரசிக்க.. காத்திருக்கிறேன்..
உன் பெயர் என்னவென்று தெரியாது...
நான் வளர்க்கும் பறவைகளிடம்...
தேவதை என்றே சொல்லி வைத்திருக்கிறேன்...
நீ வீடு வரும் நாளில்...
நான் சொல்லாமலே எல்லா பறவைகளும்...
கத்தப் போகின்றன... தேவதை தேவதை என்று...
காத்திருக்கிறேன்... உன் வெட்கம் ரசிக்க.. !!
Posted by SURYAN at 1:14 PM 0 comments
Labels: birds, flowers, kavidhaigal, love, tamil kavithaigal



