
அழகாய் அவசரமாய் ஒரு கவிதை சொல்ல முற்பட்டு அவள் கண்களை பார்த்தேன்..
வெண் மேகத்தில் சிகப்பு மின்னல்கள்,
அதனோடு அன்றில் பறவை போல் அவள் கருவிழிகள் அங்கும்மிங்குமாய் ஊஞ்சலாடிக்கொண்டிருந்தன..!!
Horoscope
Showing posts with label birds. Show all posts
Showing posts with label birds. Show all posts
Jul 28, 2009
அன்றில் பறவை
Posted by SURYAN at 4:03 PM 0 comments
Jul 26, 2009
உன் வெட்கம் ரசிக்க.. காத்திருக்கிறேன்..
உன் பெயர் என்னவென்று தெரியாது...
நான் வளர்க்கும் பறவைகளிடம்...
தேவதை என்றே சொல்லி வைத்திருக்கிறேன்...
நீ வீடு வரும் நாளில்...
நான் சொல்லாமலே எல்லா பறவைகளும்...
கத்தப் போகின்றன... தேவதை தேவதை என்று...
காத்திருக்கிறேன்... உன் வெட்கம் ரசிக்க.. !!
Posted by SURYAN at 1:14 PM 0 comments
Labels: birds, flowers, kavidhaigal, love, tamil kavithaigal
Jul 23, 2009
Subscribe to:
Posts (Atom)



