நம் வாழ்வில் தாயாய், தங்கையை, தலைவியாய், துணைவியாய்..அத்துனை சந்தர்ப்பங்களிலும் நம்மோடு பயணிக்கும் பெண்கள்
இன்று..
கள்ளச் சந்தையில்
சாராயம் விற்பவர்கள்
பெரும்பாலும் பெண்கள்
வரதட்சனை வழக்குகளில்
முதன்மை குற்றவாளிகள்
பெரும்பாலும் பெண்கள்
பெண்களைக் கடத்தி வந்து
சதைத் தொழில் நடத்துவது
பெரும்பாலும் பெண்கள்
சீர்திருத்தப் பள்ளிகளில்
சிறுவர் சேரக் காரணம்
பெரும்பாலும் பெண்கள்
குழந்தைகளைக் கொன்று
தற்கொலைக்கு முயல்வது
பெரும்பாலும் பெண்கள்
ரங்கநாதன் தெருக்கடையில்
பொருட்களைத் திருடுவது
பெரும்பாலும் பெண்கள்
சபலபுத்தி இளைஞர்களை
இணைய தளத்தில் ஏய்ப்பது
பெரும்பாலும் பெண்கள்
ஏல சீட்டு நடத்தி
பணத்தோடு மறைவது
பெரும்பாலும் பெண்கள்
மனித வெடிகுண்டாய் ஒரு பெண்;
தொடர் குண்டு வெடிப்பில்
தொடர்புடைய ஒரு பெண்;
தமிழக காவல் துறையை
ஒரு கலக்கு கலக்கிய
மோகினியாக ஒரு பெண்
சர்வோதயா பள்ளியில்
மாணவிகளை சீரழித்த
ஆசிரியையாக ஒரு பெண்
இதோ புறப்பட்டு விட்டாள்., உறவுகளை உடைத்ெரிய..பாசத்தை பிறித்தெடுக்க..
ஆணின் துணை இன்றி
பிள்ளை பெற்றெடுக்க
சரிநிகர் சமானமாக
ஆணுடன் போட்டி போட்டு,
மெதுவாக பெண்கள்
தங்கள் பெண்தன்மையை
இழந்து கொண்டிருப்பது
வளர்ச்சியா? வீழ்ச்சியா?
Horoscope
Showing posts with label revolution. Show all posts
Showing posts with label revolution. Show all posts
Jul 26, 2009
வளர்ச்சியா? வீழ்ச்சியா?
Posted by SURYAN at 2:49 PM 0 comments
Labels: kavidhaigal, pengal, revolution
Subscribe to:
Posts (Atom)


