உன் பெயர் என்னவென்று தெரியாது...
நான் வளர்க்கும் பறவைகளிடம்...
தேவதை என்றே சொல்லி வைத்திருக்கிறேன்...
நீ வீடு வரும் நாளில்...
நான் சொல்லாமலே எல்லா பறவைகளும்...
கத்தப் போகின்றன... தேவதை தேவதை என்று...
காத்திருக்கிறேன்... உன் வெட்கம் ரசிக்க.. !!
Horoscope

Jul 26, 2009
உன் வெட்கம் ரசிக்க.. காத்திருக்கிறேன்..
Posted by SURYAN at 1:14 PM
Labels: birds, flowers, kavidhaigal, love, tamil kavithaigal
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment