
நீ சேலையில் வருகிறாய் சாலையில் அனைவரும் சிலையாய் நிற்க
சேலை கட்டிக்கொண்ட சந்தோஷம் உன் முகத்தில்
உன்னை கட்டிக்கொண்ட சந்தோஷம் சேலையின் மிதப்பில்
இன்னும் எத்தனை இதயங்களை இலவம்பஞ்ச்சாக்கப்போகிறாய்,
உன் கொப்பளிக்கும் புன்னகையால் ..
போதும் பெண்ணே இனி இல்லை என்னிடம் இழப்பதற்கு இன்னொரு இதயம்.
உன் விழிகள் போடும் ஆட்டத்தில் அதிர்வதென்னவோ என் இதயம் தான்
அரை நிமிடத்தில் பதரவைத்துவிடுகிறாய் அருகே வரும்போதெல்லாம் ..
ஏன் உன்னை இப்படி நினைத்ததுதொலைக்கிறேன் என்னையும் மறந்து.
நான் என்னுடயது என்று நினைத்திருந்த ஒன்றயும் உன் பின்னே அழைத்துச்சென்றுவிட்டாய், இங்கே என்னை புலம்ப வைத்துவிட்டு..
Horoscope
Sep 6, 2009
பெண்ணே
Posted by SURYAN at 12:41 PM 0 comments
Labels: kadhal, kavidhaigal, kavithai, love
Sep 5, 2009
கத்திசண்டை
ஏன் என் கண்களோடு இந்த கத்திசண்டை..
பின் என் கண் பட்டதால் தான் காயம் வந்தது என்று குறை சொல்வாய்..
நன்றாக பார் காயம் வந்ததா இல்லை
காதல் வந்ததா என்று..!!
Posted by SURYAN at 12:52 PM 0 comments
Labels: kavidhaigal, love, love poem
Aug 25, 2009
சேலை
நீ
சேலை கட்டி வரும்போது தான்
எனக்கு பயமாய் இருக்கிறது ..!!
எங்கே சேலையும் என்போல் சரிந்து விடுமோ என்று !!
Posted by SURYAN at 8:17 PM 0 comments
Aug 20, 2009
நிறைவேற்றப்படுமா..!!
நேற்று பூக்களின் மாநாடு..
பெண்களின் கூந்தலில் கட்டாயம் இரண்டு சதவிகிதம் இடஒதுக்கீடு கோரி தீர்மானம்..!!
Posted by SURYAN at 11:33 AM 0 comments
Labels: downloads, kavidhaigal, malargal, pookkal
Aug 19, 2009
காத்திருக்கிறேன்
என் கவிதைகளை ரசித்துக்கொண்டிருக்கையில்
இது யாருக்காக என்று நீ கேட்கும்போதெல்லாம்
என் இதயம் துடிக்கிறது
உனக்காக தான் என்று சொல்லடா என..!!
சொல்லிவிடுவேன்..
ஆனால் எனக்காகத்தானே
என நீ கேட்கும்வரை காத்திருக்கச்சொல்கிறது மனது..!!
Posted by SURYAN at 9:57 AM 0 comments
Labels: kavidhaigal, love, tamil kavithaigal
Aug 14, 2009
இதய கடிகாரம்
நீயென்ன
என் இதய கடிகாரத்தின் முட்களா
நீ இன்றி இயங்க மறுக்கிறது என் இதயம்..!!
Posted by SURYAN at 8:06 PM 0 comments
Labels: idhayam, kavidhaigal, love
Aug 12, 2009
இதயம்
அவளை மட்டுமே நினைத்து துடித்துக்கொண்டிருக்கும்
என் இதயத்திற்கு புரியவில்லை
அவளுக்கு இதயமே இல்லை என்று
Posted by SURYAN at 7:44 PM 0 comments
Labels: idhayam, kavidhaigal, love
Aug 9, 2009
நிலா
அன்று அமாவாசை
இருந்தும் நிலவைப் பார்த்தேன்
என் பேருந்தின் ஜன்னலோரமாய்..!!
Posted by SURYAN at 10:20 AM 0 comments
Labels: halfmoon, kavidhaigal, kavithai, moon
Aug 8, 2009
பெயர்
எத்தனையோ முறை தவற விட்ட புன்னகையை..
இன்று மொத்தமாய் உதிர்க்கிறேன்
அவள் பெயரை காணும் வழியெங்கும்..!!
Posted by SURYAN at 3:10 PM 0 comments
Labels: feel my love, kavidhaigal, name
Aug 7, 2009
பூ மழை
பூ மீது பூ மழை..
ஆடிக் காத்து இன்று தான் அர்த்தத்தோடு வீசியிருக்கிறது..!!
Posted by SURYAN at 8:29 PM 0 comments
Labels: flowers, kavidhaigal, mazhai, tamil kavithaigal
கண்ணே

கண்ணே போதும் நிறுத்திவிடு
இல்லையேல்
காதலெனும் வெள்ளத்தில் நீச்சல் அடித்துக்கொண்டிருக்கும் நான்
மூழ்கிவிடுவேன்..!!
Posted by SURYAN at 3:31 PM 0 comments
Labels: eyes, kadhal, kavidhaigal, love, poems
Aug 6, 2009
வானவில்

ஒரு வெள்ளைக்காகிதத்தையும்
அத்தனை அழகாக்கிக்கொண்டிருந்தது அவள் பெயர்..
வானவில்லும் ஒளிந்திருக்குமோ
அவள் பெயரில்..!!
Posted by SURYAN at 9:10 PM 0 comments
Labels: kadhal, kavidhaigal, love poem, poems, tamil kavithaigal
UNNAI MARAKKA NINAITHA NERAM
Posted by SURYAN at 5:18 PM 0 comments
Labels: kadhal, kavidhaigal, love poem, poems, tamil kavithaigal
Aug 5, 2009
காதல்
Posted by SURYAN at 8:11 PM 0 comments
Labels: kadhal, kavidhaigal, love poem, poems, tamil kavithaigal

+copy.jpg)







