என் கவிதைகளை ரசித்துக்கொண்டிருக்கையில்
இது யாருக்காக என்று நீ கேட்கும்போதெல்லாம்
என் இதயம் துடிக்கிறது
உனக்காக தான் என்று சொல்லடா என..!!
சொல்லிவிடுவேன்..
ஆனால் எனக்காகத்தானே
என நீ கேட்கும்வரை காத்திருக்கச்சொல்கிறது மனது..!!
Horoscope
Aug 19, 2009
காத்திருக்கிறேன்
Posted by SURYAN at 9:57 AM
Labels: kavidhaigal, love, tamil kavithaigal
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment